புதன், 9 பிப்ரவரி, 2011

கரையோரம்

                               கரையோரம்


நதிக்கரையோரம்  
தோன்றிய நாகரீகம்
கடற்கரையோரம்
கட்டுமர நிழலில்
கப்பலேறுகிறது!

இப்படியாக
நதி கடல்சேர்கிறது
நாகரீகம் கரையேறுகிறது!

4 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

கவிதை நல்லாருக்கு அண்ணே,

வாழ்த்துக்கள்... தொடர்ந்து பல கவிதை படைப்புகளை வழங்கி மென்மேலும் சிறக்க வேண்டும்.

கி.கோவிந்தராசு சொன்னது…

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

கி.கோவிந்தராசு சொன்னது…

vaaraa vaaram varum. nandri

P. Rajamarthandan சொன்னது…

What is your other nick name? Is it KODAIMALAI GOVINDARAJU?
Ha haha haha