சனி, 5 பிப்ரவரி, 2011

விழிகள்


இரத்தம் வராது...
இதயம் துளைக்கும்
விசித்திர அம்புகள்.!!!!

(எனது வேர்களின் வியர்வை நூலிலிருந்து)

1 கருத்து:

மாணவன் சொன்னது…

//இரத்தம் வராது...
இதயம் துளைக்கும்
விசித்திர அம்புகள்.!!!!//

விழிகளைப்பற்றி மூன்றே வரிகளில் நச்சுன்னு சொல்லிட்டீங்க சூப்பர்....