திங்கள், 21 பிப்ரவரி, 2011

பெண்

                   பெண்





ஒரு மது
கால் முளைத்து நடந்துவர

மாதுவானது !!!




4 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

அசத்தல்... வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

கவிதை நச்சின்னு இருக்கு.... ஆனா

“மாதுவானது சரியா....?
மாதுவானாள் சரியா...?

பகிர்வுக்கு நன்றி.

கலக்குறிங்க சந்ரு... மன்னிக்க
கலக்குறிங்க கோவிந்து...

அன்புடன் நான் சொன்னது…

உங்களுக்கு தாய்லாந்து புள்ளையதான் புடிக்குமா...?

சும்மா ஒரு பேச்சிக்குதான்.

திகழ் சொன்னது…

வாழ்த்துகள்

வலைப்பக்கத்தின் வாயிலாக தங்களின் எழுத்துகளை வாசிக்கும் வாய்ப்பைத் தந்தமைக்கு

தங்களின் வேர்களின் வியர்வை பொத்தகத்தைப் படித்திருக்கிறேன்.

மேன் மேலும் எழுதுங்கள்

நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம்

அன்புடன்
திகழ்